News

விநாயகர் துதி-2

சிந்தை தெளிந்திட
      சிறப்புடன் வாழ்ந்திட
முந்தை வினைகள்
      முற்றிலும் நீங்கிட
பாலும்,பழமும்
      பாசமாய்த் தந்திட
பாவங்கள் போக்கி
      பரமானந்தம் அளித்திடுவாய்-      
இறைவா! இறைவா!இறiவா!
             -  சிவந்தி விநாயகர் துதி
பாடலாசிரியர்-A.தங்கமயில்

கருத்துகள் இல்லை