விநாயகர் துதி-2
சிந்தை தெளிந்திட
சிறப்புடன் வாழ்ந்திட
முந்தை வினைகள்
முற்றிலும் நீங்கிட
பாலும்,பழமும்
பாசமாய்த் தந்திட
பாவங்கள் போக்கி
பரமானந்தம் அளித்திடுவாய்-
இறைவா! இறைவா!இறiவா!
- சிவந்தி விநாயகர் துதி
பாடலாசிரியர்- A.தங்கமயில்
சிறப்புடன் வாழ்ந்திட
முந்தை வினைகள்
முற்றிலும் நீங்கிட
பாலும்,பழமும்
பாசமாய்த் தந்திட
பாவங்கள் போக்கி
பரமானந்தம் அளித்திடுவாய்-
இறைவா! இறைவா!இறiவா!
- சிவந்தி விநாயகர் துதி
பாடலாசிரியர்-
கருத்துகள் இல்லை